என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 241745
நீங்கள் தேடியது "ரத்ததான முகாம்"
- பெரியகுளத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது
- ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழை வழங்கப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது.
முகாமில் நேரு யுவகேந்திரா செந்தில்குமார் தலைமை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்து ரத்த தானம் செய்தவர்க ளுக்கு சான்றிதழை வழங்கினார்.
இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா தன்னார்வ லர்கள் கோகுல் கிருஷ்ணன், பாலசுப்பி ரமணியன், நாகராஜ், விக்னேஸ்வரன், கனகவேல் மற்றும் ரத்த வங்கி மருத்துவ செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X