search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரத்ததான முகாம்"

    • பெரியகுளத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது
    • ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழை வழங்கப்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி பிறந்த தினத்தை அனுசரிக்கும் விதமாக ரத்த தான முகாம் நடைபெற்றது.

    முகாமில் நேரு யுவகேந்திரா செந்தில்குமார் தலைமை வகித்தார். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் டாக்டர் பாரதி முன்னிலை வகித்து ரத்த தானம் செய்தவர்க ளுக்கு சான்றிதழை வழங்கினார்.

    இந்நிகழ்வில் நேரு யுவகேந்திரா தன்னார்வ லர்கள் கோகுல் கிருஷ்ணன், பாலசுப்பி ரமணியன், நாகராஜ், விக்னேஸ்வரன், கனகவேல் மற்றும் ரத்த வங்கி மருத்துவ செவிலியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×