என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 244344
நீங்கள் தேடியது "இரயுமன்துறை"
- விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர்
- பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் இரயுமன் துறை கடல் பகுதியில் இன்று காலை 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். இதை பார்த்த பொதுமக்கள் குளச்சல் கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை யடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பிணமாக கிடந்தவர் சேர்ந்த கிரண் (வயது 25) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவனந்தபுரம் அருகே விழிஞ்ஞம் பகுதியில் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது கடலில் தவறி விழுந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கிரணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X