என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 245525
நீங்கள் தேடியது "athlete வீராங்கனை"
- சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்ட வீராங்கனைக்கு நிதி உதவி வழங்கப்பட்டது.
- தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பரங்குன்றம்
நேபாளம் நாட்டில் நடைபெறும் சர்வதேச தடகளம் மற்றும் த்ரோபால் சாம்பியன்ஷிப் போட்டிக்கு மதுரையைச் சேர்ந்த துர்கா, சினேகா உட்பட 4 பேர் இந்திய அணி சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் துர்கா என்ற மாணவி இந்திய அணிக்கு கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தந்தை இல்லாத நிலையில், தாயார் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் சர்வதேசே போட்டியில் பங்கேற்க பொருளாதாரம் இல்லாமல் தவித்த த்ரோபால் வீராங்கனை துர்காவிற்கு சமூக ஆர்வலரும் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் தலைவருமான வ.சண்முகசுந்தரம் ரூ.25 ஆயிரம் நிதியுதவி வழங்கி வாழ்த்தினார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X