என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 247532
நீங்கள் தேடியது "மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி"
- 3 மணிநேரம் பெய்தது
- அதிகபட்சமாக கலவையில் 45 மி.மீ. கொட்டியது
சோளிங்கர்:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
சோளிங்கர் மற்றும் கல்பட்டு, சோம சமுத்திரம், மோட்டூர், கொண்டபாளையம், எரும்பி, உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராம சுற்றுப்பகுதியில் காலை முதலே வானிலை மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து மாலை கருமேகங்கள் சூழ்ந்து 3 மணிநேரம் மிதமான மழை பெய்து இரவு முழுவதும் லேசான மழை பெய்து. மாவட்டம் முழுவதும் பதிவான மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
அரக்கோணத்தில் 1.20, காவேரிப்பாக்கத்தில் 25, வாலாஜாவில் 6.40, அம்மூரில் 3, சோளிங்கரில் 39, கலவையில் 45.80 மழை பதிவாகியுள்ளது.
இதில் அதிகபட்சமாக கலவையில் 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தொடர் மழை பொழிவால் விவசாயிகள் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X