என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "டிராக்டர் டிரைவர் கைது"
- திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி 10-ம் வகுப்பு மாணவியை வாலிபர் கர்ப்பமாக்கியுள்ளார்.
- மாணவி அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, வாலிபரை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த மாத்தூர் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமி, இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் (வயது22). இவர் டிராக்டர் டிரைவராக உள்ளார். சந்தோசும், மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார். அது பற்றி சந்தோஷிடம் கூறியதற்கு வெளியில் சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டேன் என்று மாணவியை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த மாணவி இதுகுறித்து தன் தாயாரிடம் கூறினார்.
இதுகுறித்து அவர்கள் செய்யாறு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் பிரியா வழக்கு பதிவு செய்து, சந்தோஷை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்