என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 249125
நீங்கள் தேடியது "கோவில் சிலை திருட்டு"
- உண்டியல் உடைக்கப்பட்டும், சாமி சிலை மற்றும் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பாரப்பட்டி,
தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மலையூர் கிராமத்தில் கோபால்சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு பூஜை செய்வது வழக்கம்.
நேற்று பூஜை செய்து விட்டு பூசாரி வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் இன்றுகாலை வழக்கம் போல் கோவிலுக்கு வந்து பார்த்தார்.
அப்போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தவர் உள்ளே சென்று பார்த்தார். உண்டியல் உடைக்கப்பட்டும், சாமி சிலை மற்றும் வெள்ளி கிரீடத்தை மர்ம நபர்கள் திருடியுள்ளது தெரியவந்தது.
இது குறித்து பாப்பாரப்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X