என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 251294
நீங்கள் தேடியது "வங்கி கடன் மானியம்"
- விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வங்கி கடன் மானியம் கலெக்டர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவர் மோகன் மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மானியம் ஒன்றை அறிவித்தார்.
அதில் மாற்றுத்திறனாளி நலத்துறையின் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தில் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோர், 18 வயதுக்கு மேற்பட்ட உலக சிந்தனை அற்றவர்கள் மற்றும் தசை சிதைவு நோயினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் தொடங்கிட தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து மாற்றுத் திறனாளிகளின் பெற்றோர்களுக்கு வங்கிகளில் இருந்து பெரும் கடன் தொகையில் 20 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக 15 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X