search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "wage laborer death கூலி"

    • மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் மூலைபிள்ளையார் கோவில் நரசிம்மர் செட்டித்தெரு பிள்ளை யார் நகர் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் சீனிவாசன் (வயது 31)கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு திடீர் உடல்நலக்குறைவால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×