என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 256305
நீங்கள் தேடியது "ரூ.40 ஆயிரம்"
- சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது.
- அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
சேலம்:
சுதந்திர தின விழா மற்றும் தொடர் விடுமுறையையொட்டி வெளியூர்களில் வசிப்பவர் சொந்த ஊருக்கு திரும்பும் நிலையில் அதை சாதகமாக பயன்படுத்தி, ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்தது. அதன் எதிரொலியாக சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, தொப்பூர் சுங்கச்சாவடிகளில் வட்டார போக்குவரத்து அலுவலர் குழுவினர் ஆம்னி பஸ்களை நிறுத்தி ேசாதனையில் ஈடுபட்டனர்.
அதில், 22 ஆம்னி பஸ்கள் மீது வழக்குப்பதிந்து, ரூ.40 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனர்.
அத்துடன் 2 பஸ்களில் வசூலிக்கப்பட்ட கூடுதல் கட்டணம் திரும்பவும் பயணிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X