என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 257090
நீங்கள் தேடியது "வெளிமாநில மதுபாட்டில்கள் பறிமுதல்"
- பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
- 13 வெளி மாநில மதுபாட்டில்கள் ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
திண்டுக்கல்:
பெங்களூரில் இருந்து நாகர்கோவில் வரும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் போலீசார் வெங்க டேஷ், பன்னீர்செல்வம், கோகுல்பாண்டி, இளையராஜா, ராஜேஷ் ஆகியோர் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர்.
அப்போது பொதுப்பெட்டியில் 13 வெளி மாநில மதுபாட்டில்கள் ஒரு பையில் மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை கடத்தி வந்த நெல்லை பாளையங்கோட்டை பெருமாள்புரம் தாமஸ் தெருவை சேர்ந்த மணிகண்டன் (வயது49) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
மது பாட்டில்களை பறிமுதல் செய்து மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X