என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 257488
நீங்கள் தேடியது "மயில் உருவம்"
- தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
- தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும்.
பல்லடம் :
பல்லடம் கரைப்புதுார் கிராமத்தை சேர்ந்தவர் சேகர், விவசாயி. இவர் தனது விளை நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ளார். தக்காளி பறிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது தக்காளி ஒன்றில் மயில் போன்ற உருவம் இருந்தது.
இது விவசாயியை வியப்பில் ஆழ்த்தியது.இது குறித்து சேகர் கூறுகையில், வழக்கமாக, தக்காளிகளில் நோய், மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்பட்டால், இது போன்ற அடையாளங்கள் காணப்படும். ஆனால் எனது விளை நிலத்தில் அது போன்ற பாதிப்புகள் இல்லாததால், தக்காளிகள் அனைத்தும் நன்றாகவே உள்ளன.இருப்பினும் பழங்கள் பறிக்கும் போது ஒரு தக்காளி மட்டும் வித்தியாசமாக இருந்தது. அதில் மயில் போன்ற உருவம் தென்பட்டது. தக்காளி பழத்தில் இது போன்று இருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது என்றார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X