என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 257601
நீங்கள் தேடியது "போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி"
- சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர்.
- பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.
சூலூர்,
சூலூர் போலீஸ் நிலைய போலீசார் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை சூலூர் போலீஸ் நிலையத்திலிருந்து கலங்கல் சாலை வரை நடத்தினர்.
இந்த பேரணியை சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் தலைமை தாங்கினார். சுமார் 30-க்கும் மேற்பட்ட போலீசார் பேரணியாக சென்றனர். இதன்மூலம் பொதுமக்களிடையே போதை பொருள் குறித்தான விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படும் என தெரிவித்தனர்.
போலீசார் திடீரென ஊர்வலமாக வருவதை பார்த்த பொதுமக்கள் சாலையில் ஆங்காங்கே நின்று வேடிக்கை பார்த்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X