என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அரசு ஆஸ்பத்திரியில் வெறி நாய்க்கடி மருந்து தட்டுப்பாடு"
- சூலூரில் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
- வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
சூலூர்:
சூலூர் சுற்றுவட்டார கிராமங்களுக்கு ஒரே மருத்துவமனையாக சூலூர் அரசு பொது மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏழை, எளிய மக்களுக்கு வரப் பிரசாதமாக அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக வெறிநாய்க்கடி தடுப்பு மருந்து சப்ளை இல்லை என கூறி மருத்துவத்திற்காக சென்ற நோயாளிகளை திருப்பி அனுப்புகின்றனர். இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு உண்டான வெறிநாய்க்கடி பட்ட நோயாளிகள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் ஆயிரக்கணக்கில் பணம் கேட்பதாக புலம்புகின்றனர். இது பற்றி அங்கு மருத்துவ மனையில் உள்ள செவிலியரி டம் கேட்டபோது மருத்துவ மனைக்கு வரும் வெறிநாய் கடி மருந்து கொள்முதல் செய்யப் படும் தலைமை நிலையத் திலேயே பற்றாக் குறையாக உள்ளது. ஆகவே கடந்த சில நாட் களாக சூலூர் மருத்துவ மனைக்கு வெறி நாய்க்கடி மருந்து அனுப்பப் படுவதில்லை என தெரிவிக் கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்