என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "48 மணி நேரம்"
- 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
- தொழில் நிறுவனங்கள் மின்சாரத்தை நம்பியே இயங்குகின்றன.
திருப்பூர் :
கோட்ட மின் வாரியத்தினர் சார்பில், அந்தந்த துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த நாட்களில் காலை, 9மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படுகிறது.
திருப்பூர் உள்ளிட்ட தொழில் நகரங்களில் தொழில் நிறுவனங்கள் மின்சாரத்தை நம்பியே இயங்குகின்றன. மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் நாட்களில், விடுமுறை அளிப்பது,அதற்கு பதிலாக வேறொரு நாளில் செயல்படுவது போன்ற மாற்று நடவடிக்கைகளை பல நிறுவனங்கள் மேற்கொள்கின்றன. பல நிறுவனங்கள், ஜெனரேட்டர் உள்ளிட்ட மாற்று வழியில் மின்தடை செய்யப்படும் நாட்களை சமாளிக்கின்றன.இதுபோன்ற சூழலில் மாதாந்திர மின் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் நாட்கள் குறித்த தகவலை 48 மணி நேரத்துக்கு முன் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோட்ட மின்வாரிய உயரதிகாரி சார்பில் அந்தந்த மின்வாரிய கோட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்