என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஏமாந்தவர்கள்"
- பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை
- குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
நாகர்கோவில்:
குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் ராமவர்மபுரம் ஜவகர் 3-வது தெருவில் இயங்கி வந்த பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, குமரி மாவட்ட பொருளாதார குற் றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.
ஆகவே மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு
- காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு குமரேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை அடுத்த கட்டையன் விளையில் இயங்கி வந்த சன்ஸ்டார் அக்ரோ பார்ம்ஸ் (இந்தியா) லிமிடெட், வின்ஸ்டார் நிதி லிமிடெட் மற்றும் வின் சன் ஸ்டார் ரிலேட்டர்ஸ் என்ற நிதி நிறுவனங்கள் மீது நாகர்கோவில் பொருளாதார குற்றப்பிரிவால் 2008-12-2019-ந்தேதி வழக்குப்பதிவு செய்து புலன் விசாரணையில் இருந்து வருகிறது.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை 26-9-2022 அன்று தாக்கல் செய்யப்பட வேண்டியிருப்பதால் மேற்கண்ட நிதி நிறுவனங்களில் பணம் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரையிலும் நாகர் கோவில் பொருளாதார குற்றப்பிரிவு அலுவல கத்தில் புகார் மனு கொடுக் காதவர்கள் உடனடி யாக நாகர்கோவில் பொரு ளாதார குற்றப்பிரிவு-3 அலுவலகத்தில் வந்து புகார் மனு கொடுக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. காலதாமதமாக வரும் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்