என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 261019
நீங்கள் தேடியது "மூலக்கடை"
- மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது.
- வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.
வீரபாண்டி :
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை எப்பொழுதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். இதில் திருப்பூர் மாநகராட்சி 53வது வார்டு நொச்சிப்பாளையம் பிரிவு மூலக்கடையில் நேற்று மாலை பெய்த மழையால் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை நீர் ரோட்டில் சென்றது. இதனால் அவ்வழியாக சென்ற வாகனங்கள் ஊர்ந்து சென்றதோடு வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மிகவும் அவதிப்பட்டனர்.மேலும் அப்பகுதி வீடுகளிலும் மழைநீர் சூழ்ந்தது.சாலையோரம் கடை வைத்துள்ள சிறு வியாபாரிகளின் கடைகளின் முன்பு சாக்கடை நீர் தேங்கியது.
சாக்கடை அடைப்பை நீக்க கோரி பலமுறை அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்தும் இதுவரைக்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பொதுமக்கள் சாலை மறியல் செய்ய முடிவு செய்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X