search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெரிவி"

    • பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை
    • குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ராமவர்மபுரம் ஜவகர் 3-வது தெருவில் இயங்கி வந்த பூமா அக்ரோ டெக் லிமிடெட் என்ற நிதி நிறுவனங்கள் மீது, குமரி மாவட்ட பொருளாதார குற் றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

    ஆகவே மேற்படி நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், நாகர்கோவிலில் உள்ள மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் மனு அளிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×