என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெரியார் பிறந்த நாள் விழா"
- சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
- ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
சாயல்குடி
சாயல்குடியில் இந்தியா கூட்டணி சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா கொண் டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் ராமர் தலைமை தாங்கினார். சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன், தி.மு.க. பொதுக்குழு உறுப் பினர் அருள் பால்ராஜ், சாயல்குடி பேரூராட்சி துணைத்தலைவர் மணிமே கலை பாக்கியராஜ், மனித நேய மக்கள் கட்சி சாயல்குடி நகர் தலைவர் ஜாபர் அலி,
தி.மு.க. மாவட்ட பிரதிநி திகள் முருகன், நரிப்பையூர் லாரன்ஸ், சாயல்குடி நீர்ப் பாசன சங்க தலைவர் ராஜா ராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். த.மு.மு.க. மாநில பிரதிநிதி வழக்கறிஞர் சம்சுதீன் சேட் வரவேற்றார். பெரியாரின் திரு உருவப்ப டத்திற்கு சாயல்குடி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் குலாம் முகைதீன் மலர் தூவி மரியாதை செலுத்தி னார்.
மாவட்ட ஊராட்சிக் குழு துணை தலைவர் வேலுச் சாமி, காங்கிரஸ் கட்சி சேவா தள தலைவர் கணேசன், சி.பி.எம். மாவட்ட குழு உறுப்பினர் தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி மாவட்ட பொறுப்பாளர் தமிழ் முருகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
ஒன்றிய கவுன்சிலர் பெரோஸ் பானு ஜலில், தி.மு.க. ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச்சாமி, காங்கிரஸ் பிரதிநிதிகள் சகாயராஜ், மைக்கேல்ராஜ், சாயல்குடி வார்டு உறுப்பி னர் அமுதா, தி.மு.க. கிளைச் செயலாளர் பாண்டி, மாரி யர் தி.மு.க. கிளைச் செய லாளர் ஆறுமுகம், வாலி நோக்கம் கிளை செயலாளர் அன்வர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.
- பெரியாரின் 144 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
- சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
காவேரிப்பட்டிணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் ஒன்றியம் பையூரில் தந்தை பெரியாரின் 144 - வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலாளரும், ஒன்றிய குழு தலைவருமான பையூர் ரவி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினருமான கே.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் கே. பி.எம். சதீஷ்குமார், எம்.ஜி.ஆர் மன்ற துணை தலைவர் ஆறுமுகம், கூட்டுறவு சங்க இயக்குனர் லட்சுமணன்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் கவுன்சிலர் சங்கீதா கேசவன், மாவட்ட மாணவர் அணி செயலாளார் மோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் ஜெயக்குமார், ஒன்றிய அவை தலைவர் சுந்தர், திராவிடர் கழக மாவட்ட தலைவர் ஹரிவராசன், மாவட்ட செயலாளர் மாணிக்கம் ,பொதுக்குழு உறுப்பினர் திராவிட மணி, முன்னாள் மாவட்ட தலைவர் மதி மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்