என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 272371
நீங்கள் தேடியது "செயல்விளக்க கூட்டம்"
- காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு 7 பேருக்கு நெகிழி கூடைகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டது.
- நெகிழி கூடைகளை பயன்படுத்தி காய்கறிகளை தரம்பிரித்து தரமான பொருட்களுக்கு அதிக விலையை பெறலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி வட்டாரத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் செயல்படும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை அட்மா திட்டத்தின் கீழ் அக்கமனஅள்ளி கிராமத்தில் வேளாண் விளை பொருட்களை தரம் பிரிக்கும் நெகிழிக் கூடை களுக்கான செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இந்த செயல் விளக்கத்தில் தக்காளி, கத்தரி ஆகிய காய்கறி பயிர் சாகுபடி செய்யும் விவசாயிக்கு 7 பேருக்கு நெகிழி கூடைகள் முழு மானிய விலையில் வழங்கப்பட்டது.
நெகிழி கூடைகளை பயன்படுத்தி காய்கறிகளை தரம்பிரித்து தரமான பொருட்களுக்கு அதிக விலையை பெறலாம் என்பது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் இந்த செயல் விளக்கத்தில் உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் காயத்ரி, வனிதா மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X