என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இயக்குனர் அலுவலகம்"
- தூய்மை பணியாளர்கள், குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 300க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, கோஷங்களை எழுப்பினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, பல்லடம் , திருமுருகன் பூண்டி , வெள்ளகோவில் உள்ளிட்ட 6 நகராட்சிகளில் உள்ள தூய்மை பணியாளர்கள் , குடிநீர் பணியாளர்கள் உள்ளிட்டோர் இன்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ள ஊதியம் வழங்க வேண்டும், தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு நியாயமான போனஸ் வழங்கிட வேண்டும், ஆண்டு களாக மாநகராட்சி நகராட்சி பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கை வலியுறுத்தி இன்று காலை 300 மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் திருப்பூர் 60 அடி ரோட்டில் உள்ள நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்