என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 282134
நீங்கள் தேடியது "palalayam"
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில்களான நவசந்தி விநாயகர் கோவில்களில் குபேர கணபதி கோவிலில் பாலாலய ஸ்தாபனம் நடந்தது.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலின் துணைக் கோவில்களான நவசந்தி விநாயகர் கோவில்களில் குபேர கணபதி கோவில் புதிதாக கட்டப்பட உள்ளது. அதற்காக கோவிலில் பாலாலய ஸ்தாபனம் நடந்தது. முன்னதாக காலை 9 மணியில் இருந்து 10.30 மணிவரை யாக பூஜை, பாலாலய படத்துக்கு ஆவாஹனம் நடந்தது.
அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி, நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சியில் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து பூர்ணாஹூதி, நைவேத்தியம், தீபாராதனை ஆகியவை நடந்தது.
நிகழ்ச்சியில் சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு மற்றும் அதிகாரிகள், ஊழியர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X