என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 291362
நீங்கள் தேடியது "Awareness for students மாணவ"
- அரசு உயர்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- சிறப்பு அழைப்பாளராக தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கொங்குபட்டி ஊராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் செஞ்சிலுவை சங்கம் சார்பில் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
தலைமையாசிரியர் மரியதாஸ் தலைமை தாங்கினார். செஞ்சிலுவை சங்க செயலாளர் பாஸ்கர் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தீவட்டிப்பட்டி பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு அறிவுரைகள் வழங்கினார். ஆசிரியர் சிவகுமார், சஞ்சீவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் மாணவி மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X