என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 294651
நீங்கள் தேடியது "நட்டாத்தி ஊராட்சி"
- நட்டாத்தி ஊராட்சியில் பல்வேறு துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.
- ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமையில் நடந்த கிராமசபையில் திரளானோர் கலந்து கொண்டனர்.
சாயர்புரம்:
நட்டாத்தி ஊராட்சியில் 2023-24-ம் நிதி ஆண்டுக் கான கிராம வளர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு துறை மூலம் மேற்கொள்ள வேண்டிய பணிகள், திட்டமிடுதல் மற்றும் அங்கீக ரித்தல் குறித்து சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு நட்டாத்தி ஊராட்சி தலைவர் சுதாகலா தலைமை தாங்கினார். துணை தலைவர் எஸ். வி.பி. எஸ். பண்டாரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் ஊராட்சியில் செய்ய வேண்டிய பணிகள் தேர்வு செய்யப்பட்டது. இதில் பற்றாளராக மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சகாயராணி கலந்து கொண்டார். வார்டு உறுப்பினர்கள்
ஜான்சிராணி, சரோஜா, பண்டாரம், பிரியா , ஊராட்சி செயலர் முத்துராஜ் திட்ட ஒருங்கிணைப்பாளர் வெள்ளைச்சாமி மற்றும் ஊர் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X