என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாரதி விழா"
- எட்டயபுரம் பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது.
- விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
விளாத்திகுளம்:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சார்பில் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரம் பாரதி மணிமண்டபம் வளாகத்தில் உள்ள பாரதி ஆவண காப்பகம் சார்பில் பாரதி விழா நடந்தது. விழாவிற்கு நாகர்கோவில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக முதுநிலை விரிவாக்க மைய இயக்குனர் ஸ்டீபன் தலைமை தாங்கினார்.
மனோன்மணியம் சுந்தரனார் தமிழியல் துறை தலைவர் (பொறுப்பு) ஜாஸ்மின் சுதா வரவேற்று பேசினார். விழாவில் பாரதியும், சூழலிலும் என்ற தலைப்பில் பேராசிரியர் அப்துல் சமது பேசினார். விழாவில் பல்கலைக்கழக எல்கைகுட்பட்ட அனைத்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்கலைக்கழக தமிழியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி முருகன் நன்றி கூறினார். இதில் உதவி பேராசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்