என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மர்ம பொருள்"
- கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது.
- வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
பொன்னேரி:
பொன்னேரி அடுத்த பழவேற்காடு பகுதியில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட படகுகள் மூலம் தினசரி மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகின்றனர். நேற்று இரவு கடலுக்கு சென்ற அரங்கம்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் தனபால் என்பவர் வலையில் மர்ம பொருள் ஒன்று கிடைத்துள்ளது. இரவு வீடு திரும்பி காலை வலையை சுத்தம் செய்யும் போது அப்பொருள் கண்ணில் படவே அதை பத்திரமாக எடுத்து வைத்து திருப்பாலைவனம் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.
தெர்மாகோல் உள்ளே எலக்ட்ரானிக் சாதனங்கள் அடங்கிய பேட்டரி மற்றும் சிப் போன்ற பொருட்கள் உள்ளே இருப்பதால் மேலும் பலூன் மூலமாக இது பறக்க விடப்பட்டு ஸ்ரீஹரிகோட்டா அருகே கிடைத்ததாலும் இது குறித்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் அளித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
மர்ம பொருள் கிடைத்த தகவலால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்