என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 312413
நீங்கள் தேடியது "மாபெரும் தூய்மை பணி"
- தூய்மை பணியின் போது தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
- பசுமை திட்டத்தின் சார்பில் மரக்கன்று நட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் நகர தூய்மை இயக்கம் சார்பில் என் குப்பை என் பொறுப்பு என்ற மாபெரும் தூய்மை பணி நடைபெற்றது.
பாலக்கோடு செயல் அலுவலர் டார்த்தி தலைமையில் நடைபெற்ற தூய்மை பணியின் போது தூய்மைக்கான உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பள்ளிகளில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நடவடிக்கை, துண்டு பிரசுரம் வினியோகம், பசுமை திட்டத்தின் சார்பில் மரக்கன்று நட மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பொது இடங்களில் மாபெரும் தூய்மை பணி, பாலக்கோடு தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள பொது இடங்களில் பேனர்கள் மற்றும் போஸ்டர்கள் அகற்றம் பணி, தெருக்களில் குப்பை பிரித்து வழங்கும் விழிப்புணர்வு நடவடிக்கை, மழைநீர் வடிகால் தூய்மை பணி, உள்ளிட்ட மேற்படி பணிகள் நடைபெற்றது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X