என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 312712
நீங்கள் தேடியது "துணிகளை துவைக்கும்"
- மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
- குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது.
அவினாசி :
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து ராட்சத குழாய் மூலம் அவினாசிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் அவினாசி புது பஸ் நிலையம் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வாகனங்களை கழுவுவது, பெண்கள் வீட்டில் இருந்து துணிகளை எடுத்து வந்து துவைப்பது போன்ற சம்பவங்கள் வாடிக்கையாகிவிட்டது.
எனவே குழாய் உடைப்பை சரிசெய்து தண்ணீர் வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X