என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 314715
நீங்கள் தேடியது "ஐந்தாங்கட்டளை"
- முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார்.
- டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கடையம்:
கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் ஐந்தாங்கட்டளை ஊராட்சி பகுதியில் மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.
காசநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் வெள்ளைச்சாமியின் ஆணைக்கிணங்க நடைபெற்ற முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில் பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் விஜயராணி, இடைநிலை சுகாதார பார்வையாளர் செல்வ ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சாமுவேல் ஞானராஜ் செய்திருந்தார்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X