search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐந்தாங்கட்டளை"

    • முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார்.
    • டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    கோவிலூற்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அருகில் ஐந்தாங்கட்டளை ஊராட்சி பகுதியில் மக்களை தேடி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    காசநோய் பிரிவு துணை இயக்குனர் மருத்துவர் வெள்ளைச்சாமியின் ஆணைக்கிணங்க நடைபெற்ற முகாமில், ஊராட்சி மன்ற தலைவர் முப்புடாதி பெரியசாமி தலைமை தாங்கினார். முகாமில் பலருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

    இதில் டாக்டர் சதீஷ்குமார் மற்றும் கிராம சுகாதார செவிலியர் விஜயராணி, இடைநிலை சுகாதார பார்வையாளர் செல்வ ஜெயா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கடையம் வட்டார முதுநிலை காசநோய் சிகிச்சை மேற்பார்வையாளர் சாமுவேல் ஞானராஜ் செய்திருந்தார்.

    ×