என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 317469
நீங்கள் தேடியது "ரூ.80 ஆயிரம்"
- டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா?
- என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சேலம்:
மருந்து கடைகளில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் தூக்க மாத்திரைகள், இருமல் மருந்துகள், வலி நிவாரண மாத்திரைகள் வழங்கப்ப டுகிறதா? என அவ்வப்போது மருந்து கடைகளில் மருத்துவ கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
அதன்படி சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் மருந்து கடைகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மருந்து கடையில் டாக்டரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்கியது, பில் போடாமல் மருந்துகள் வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருந்து கடை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை ஆத்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அதில், விதிமுறை மீறி செயல்பட்ட மருந்து கடை உரிமையாளருக்கு ரூ.80 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X