என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 318090
நீங்கள் தேடியது "The thief was arrested. திருடியவர்"
- சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார்.
- கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
சேலம்:
சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்தவர் சாந்தி (வயது 40). இவருக்கு கடந்த 12-ந்தேதி உடல் நிலை பாதிக்கப்பட்டதால் மொபட்டில் சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவசர சிகிச்சை பிரிவுக்கு முன்பு மொபட்டை நிறுத்திவிட்டு உட்புற நோயாளியாக சேர்ந்து விட்டார். கடந்த 20-ந்தேதி மொபட்டை எடுப்பதற்காக வந்து பார்த்தபோது, அங்கு தனது மொபட் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த ெமாபட் திருட்டு போனது. இது குறித்து மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் சாந்தி புகார் கொடுத்தார். இதையடுத்து போலீசார், அங்குள்ள சி.சி.டி.வி. காமிராவை ஆய்வு செய்ததில், நாமக்கல் மாவட்டம் வேப்பநத்தம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் (27) என்பவர் நைசாக மொபட்டை திருடிச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நேற்று அஜித்குமாரை கைது செய்தனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X