என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "எண்ணிக்கை 50ஆக உயர்வு"
- நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
- நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தடுப்பு நடவடிக்கை காரணமாக கொரோனா பாதிப்பு குறைவாகவே இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 25 நாள்களுக்கும் மேலாக மீண்டும் தினசரி கொரோ னா பாதிப்பு பதிவாகி வருகிறது.
நேற்று சுகாதாரத் துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி, மாவட்டத்தில் மேலும் 9 பேருக்கு கொரோ னா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட த்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ள்ளவர்க ளின் எண்ணிக்கை 1 லட்ச த்து 36 ஆயிரத்து 797ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்ற வந்த 5 பேர் பாதிப்பிலிருந்து குண மடைந்து நேற்று வீடு திரும்பி னர்.மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 36 ஆயிரத்து 013 பேர் கொரோனா பாதி ப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கொரோனா பாதிக்கப்ப ட்டு இதுவரை 734 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று முன் தினம் வரை மாவட்டம் முழுவதும் கொரோனா பாதிக்க ப்பட்ட வர்களின் எண்ணிக்கை 46ஆக இருந்த நிலையில், கொரோனா பாதிக்கப்ப ட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 50ஐ எட்டியது.
நாளொன்றுக்கு 100 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள ப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்