என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆன்மீக கலாசார பயிற்சி"
- கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
- கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உதகை தீட்டுகல் ஜே.எஸ்.எஸ் பள்ளி அரங்கில் மைசூர் சுத்தூர் மடம் சார்பில் கோடைகால ஆன்மீக கலாச்சார பயிற்சி முகாமின் நிறைவு விழா நடைபெற்றது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக மைசூர் சுத்தூர் மடம் தலைவர் ஜகத்கு ரு ஸ்ரீ சிவராத்திரி தேசிகேந்திர மகா ஸ்வாமிகள் பங்கேற்று சிறப்புரை யாற்றினார்.
இதில் கர்நாடகா மாநில முன்னாள் காவல்துறை டி.ஐ.ஜி சங்கர் பிகாரியும் பங்கேற்று சிறப்புரையா ற்றினார்.இந்த கோடைகால ஆன்மீக பயிற்சி முகாம் 6 நாட்கள் நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆன்மீக சிறப்பு பயிற்சி பெற்ற பேச்சாளர்கள் ஆன்மீக சொற்பொழிவு, நல்ல ஆலோசனைகளை வழங்கினர். இதில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 110 பக்தர்கள் பிரதிநிகளாக பங்கேற்றனர். பக்தி சொற்பொழிவுகள், பிரார்த்தனை, தியானம், யோகா, பாரம்பரிய விளையாட்டு, கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.ஆன்மீக பயிற்சி நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜே.எஸ்.எஸ்.கல்லூரி முதன்மை அலுவலர் பசவன்னா, மோகன், ஜே.எஸ்.எஸ். பள்ளி பொறுப்பாளர் சிவகுமார், ஜே.எஸ்.எஸ் கல்லூரி பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்