என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாதுகாப்பு அவசியம்"
- நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
திருப்பூர்:
திருப்பூா் வனச் சரகம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் ஆகியவை சாா்பில் நஞ்சராயன் குளம் பறவைகள் சரணாலயத்தில் உலக சுற்றுச்சூழல் விழிப்புணா்வு முன்னோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நாட்டு நலப் பணித் திட்டம் அலகு- 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து திருப்பூா் வனச் சரக அலுவலா் சுரேஷ்கி ருஷ்ணா பேசியதாவது:-
நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தை இப்பகுதியில் வசிக்கக்கூடிய ஒவ்வொரு வருக்கும் சொந்தமானதாக கருத வேண்டும். ஒருமுறை பயன்படு த்தப்பட்ட நெகிழிப்பையை சரணாலயத்துக்குள் போடக்கூடாது. நெகிழி பைகளால் பறவைகளுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதுடன், உடல் நலத்துக்கும் கேடு விளைவிக்கும். சரணாலயத்து க்கு வரக்கூடிய பறவைகளைப் பாதுகாக்க வேண்டும், எந்த ஒரு தீங்கையும் விளைவிக்க க்கூடாது. இன்றைய காலகட்டத்தில் சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது மிகவும் அவசியமானது என்றாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிக்கண்ணா கல்லூரி முதல்வா் வ.கிருஷ்ணன் செய்திருந்தாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்