search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை"

    • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையம்
    • பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.

    கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம், ஆலத்தூர் மற்றும் புதுப்பட்டு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை சங்கராபுரம், பாண்டலம், குளத்தூர், வடசிறுவள்ளூர், வடசெட்டியந்தல், திம்மனந்தல், ஆரூர், கிடங்குடையாம்பட்டு, ராமராஜபுரம், அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சப்புத்தூர், பொய்க்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், ஜவுளிகுப்பம், மல்லாபுரம், தும்பை, பாச்சேரி, கள்ளிப்பட்டு, கொசப்பாடி, கூடலூர், மோட்டாம்பட்டி, புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், ராவத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை,

    பாவளம், ஆலத்தூர், அழகாபுரம், திருக்கனங்கூர், பிச்சநத்தம், மாதவச்சேரி, பால்ராம்பட்டு, அரியபெருமானூர், ரங்கநாதபுரம், வாணியந்தல், காந்திநகர், அகரகோட்டாலம், மூரார்பாளையம், பரமனத்தம், கல்லேரிகுப்பம், பழையசிறுவங்கூர், சித்தேரிபட்டு, காந்திநகர், சோழம்பட்டு, நெடுமானூர், சேஷசமுத்திரம், சூ.பாலப்பட்டு, தண்டலை, பெருவங்கூர், ரோடுமாமந்தூர், சிறுவங்கூர், மேலப்பட்டு, கீழப்பட்டு, தொன்னந்தூர், சிங்காரப்பேட்டை, ராயபுரம் ஆகிய பகுதிகளுக்கு மின்வினியோகம் இருக்காது.மேற்கண்ட தகவலை சங்கராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் ரகுராமன் தெரிவித்துள்ளார்.

    ×