என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "employees ஆர்ப்பாட்டம்"
- ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும்.
- முடிவில் அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சவுரிராஜன் நன்றி கூறினார்.
தஞ்சாவூர் மாவட்ட புள்ளியியல் துறையில் பணியிட மாறுதல்கள் செய்யப்பட்ட பணியா ளர்களில் சிலருக்கு மட்டும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள ஊதிய மற்றும் முன் ஊதிய சான்றினை உடனே வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டத்தின் சார்பில் தஞ்சை புள்ளிஇயல் துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தஞ்சை தெற்கு வட்ட செயலாளர் தமிழ்மாறன் தலைமை வகித்தார் . தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமாவட்ட தலைவர் சிவ.ரவிச்சந்திரன், தொடக்க உரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க தஞ்சை வடக்கு வட்ட செயலாளர் அஜெய்ராஜ் , தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் , தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர்அந்துவன்சேரல், உள்ளாட்சி தணிக்கை துறை மன்றம்அம்பேத்கர், நில அளவை அமைச்சு பணியாளர் சங்கம் முருகன், மாநில துணைத்தலைவர் முருகன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.
தமிழ்நாடு புள்ளிஇயல் சார்நிலை அலுவலர் சங்க அமைப்புசெயலாளர் அற்புதராஜ் ரூஸ்வெல்ட் சிறப்பு உரையாற்றினார் . அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர்ரெங்கசாமி நிறைவுரையாற்றினார். அரசு ஊழியர் சங்க வட்ட பொருளாளர் சௌரிராஜன் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்