என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செங்கை பத்மநாபன்"
- பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா?
- 100 நாள் வேலை திட்டத்தை இழிவாக பேசுவதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.
சென்னை:
நமதுரிமை காக்கும் கட்சி பொதுச் செயலாளர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழக அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை விமர்சிப்பது கண்டனத்துக்குரியது. இதுபோல் 100 நாள் வேலை திட்டத்தையும் இழிவாக பேசுவது ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது.
பொருளாதார ரீதியாக பாலியல் ரீதியாக குற்றச்சாட்டு கொண்ட சீமான் மகளிர் உரிமை பாதுகாவலரா? எதற்கு எடுத்தாலும் தகுதி பற்றி பேசும் சீமான், 60 ஆண்டுகளாக காங்கிரஸ், 15 ஆண்டுகளாக பா.ஜ.க., 50 ஆண்டுகளாக திராவிட கட்சிகள் என்ன கிழித்தது என விமர்சனம் செய்வதற்கு முன் 60 வயதுடைய சீமான், வீட்டுக்கு வாடகை கொடுக்க பிச்சை எடுக்கிறேன் என அவரே கூறியுள்ளார்.
மொழியை கேடயமாக பயன்படுத்தும் நேர்மையற்ற வறண்ட பாலைவனம் சீமான். ஓநாயின் சூழ்ச்சியை தமிழ் தேசியவாதிகள் ஏற்க மாட்டார்கள். நமதுரிமை காக்கும் கட்சியும் ஏற்காது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டுள்ளார்.
- பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம்.
சென்னை:
நமதுரிமை காக்கும் கட்சி பொது செயலாளர் டாக்டர் செங்கை பத்மநாபன் விடுத்துள்ள அறிக்கையில், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் எதிர்ப்பை முக்கிய கொள்கையாக கொண்டு பயணித்ததால் முதலில் தலைநகர் டெல்லியையும் பின்னர் பஞ்சாப் மாநிலத்திலும் ஆட்சி அமைத்து அக்கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டால் வடமாநில மக்கள் ஆதரவோடு கணிசமான எம்.பி.க்களை கொண்டு மத்தியில் ஆட்சி அமைப்பதில் மிகப்பெரிய பங்கு வகிக்கலாம் என்று கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்