என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பள்ளி முதலிடம்"
- மாவட்ட அளவிலான நாடகப்போட்டியில் தேவகோட்டை அரசு பள்ளி முதலிடம் பிடித்தது.
- தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேவகோட்டை
சிவகங்கை வருவாய் மாவட்ட அளவிலான நாடகப்போட்டி காளையார்கோவில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்றது. இதில் தேவகோட்டை அருகே உள்ள புளியால் அரசு உயர்நிலைப் பள்ளி சிவகங்கை வருவாய் மாவட்ட அளவில் முதல் இடம்பெற்றது.வெற்றி பெற்ற மாணவர்கள் 9-ம் வகுப்பைச் சார்ந்த எட்வின், பிரியதர்சினி, ஹரிணி, தீபிகா, லில்லிஷிரி மற்றும் பயிற்சி அளித்த ஆசிரியர் ஜோசப் இருதயராஜ் ஆகியோரை இப்பள்ளி தலைமையாசிரியர் நாகேந்திரன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஜோசப், ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டி வாழ்த்துகள் தெரிவித்தனர்.
இவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1500 மற்றும் பள்ளியின் சார்பில் பாராட்டி கேடயம் வழங்கப்பட்டது.இவர்கள் அனைவரும் அடுத்த மாதம் கோயம்புத்தூரில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளனர். இப்பள்ளி தொடர்ந்து 5 ஆண்டுகளாக மாவட்ட அளவில் முதல் இடம் பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்