என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 367528
நீங்கள் தேடியது "அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு"
- தலா ரூ.10 ஆயிரம் விதிக்கப்பட்டது
- பொக்லைன் எந்திரம் பறிமுதல்
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை முத்துக்கடை பஸ் நிலையம் அருகே பஸ்களில் ஏர் ஹாரன் பொருத்தப்ப ட்டுள்ளதா என வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம் தலைமையில் அதிகாரிகள் இன்று காலை திடீர் ஆய்வு செய்தனர்.
தனியார் மற்றும் அரசு பஸ்கள் என மொத்தம் 25 பஸ்களில் சோதனை யிட்டனர்.
இதில் 4 பஸ்களுக்கு தலா ரூ.10ஆயிரம் வீதம் ரூ.40ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் 13 பஸ்களில் இருந்து ஏர் ஹாரன் குழாய் அகற்றப்பட்டது. பஸ் டிரைவர்களிடம் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தப்பட்டு இருந்தால் ஓட்டுனர் உரிமம் 3மாதம் நிறுத்திவைக்கப்படும் என எச்சரிக்கை விடுக்க ப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் ஒரு வருடம் வரி செலுத்தாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X