என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 368027
நீங்கள் தேடியது "நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்"
- நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
- பா.ம.க. நகர செயலாளர் தலைமையில் நடந்தது
ராணிப்பேட்டை:
வாலாஜாவில் பா.ம.க. சார்பில் நகராட்சி நிர்வாகத்தின் சீர்கேடுகளை கண்டித்து நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பா.ம.க. நகர செயலாளர் ஞானசேகர் தலைமை தாங்கினார். மாவட்ட நகர,ஒன்றிய நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் நரேஷ் வரவேற்று பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் சரவணன் கலந்து கொண்டு நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க வின் மாவட்ட தலைவர் சுப்ரமணி, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், மாநில மாணவர் சங்க செயலாளர் வக்கீல். ஜானகிராமன், ஒன்றிய செயலாளர்கள் ரவி , ரஜினி சக்கரவர்த்தி உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X