என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » slug 368463
நீங்கள் தேடியது "சுகாதாரமான முறையில் உணவை தயார்"
- மன அமைதிக்காக யோகா பயிற்சி
- அலுவலர்கள் கலந்து கொண்டனர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் நேற்று சமையல் உதவியாளர்களுக்கு ஒரு நாள் செயலாக்க பயிற்சி நடைபெற்றது.
அப்போது பாதுகாப்பான சுகாதாரமான முறையில் உணவை தயார் செய்வது குறித்தும், மன அமைதிக்காக யோகா பயிற்சி செய்வது குறித்தும், சிறுதானிய வகைகளின் முக்கியத்துவம் குறித்தும் செயலாக்க பயிற்சி வழங்கப்பட்டது. இதில் காவேரிப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முகமது சைபுதீன், வெங்கடேசன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குணசுந்தரி, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் இரபீந்திரநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X