என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மனைவியை தாக்கிய வாலிபர்"
- வாணியம்பாடி கோர்ட்டு வளாகத்தில் நடந்தது
- தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர்
ஆலங்காயம்:
வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியை சேர்ந்தவர் நகினாதபசூம். இவருக்கும் சையது முனவர் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் நகினாதபசூம் ஜீவானம்சம் கேட்டு வாணியம்பாடி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக நேற்று நகினா தபசூம் கோர்ட்டுக்கு வந்த போது அவரை, கணவர் சையத் முனவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கோர்ட்டு வளாகத்தில் வைத்து தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அவர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டார். பின்னர் இதுதொடர்பாக நகினா தபசூம் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தில் சையத் முனவர் உள்பட 6 பேர் மீது புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பாரூக் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள கணவர் உள்பட 5 பேரை தேடி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்