என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குடும்ப நல கருத்தடை"
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண்களுக்கான குடும்ப நல கருத்தடை அறுவை சிகிச்சை குறித்த வாகன பிரச்சாரத்தை திருநாவலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். செல்வி தொடங்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் அசுவினி, வட்டார புள்ளியியலாளர் சாந்தி, சுகாதார ஆய்வாளர் முருகன், கவியரசரன், கோபிநாத், பகுதி சுகாதார செவிலியர் மின்னல் கொடி, செவிலியர்கள் சரண்யா, சரசு, சுஜிதா, மருந்தாளுனர் ராமன், ஆய்வக நுட்பனர் ராதிகா, புவனேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர்கள் சரண்யா, ஸ்ரீதேவி, ஆரோக்கியமேரி, கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கான கருத்தடை சிகிச்சை பல்வேறு மருத்துவ காரணங்களால் செய்ய இயலாத போது அவர்களின் கணவர்கள் இந்த எளிய கருத்தடை சிகிச்சை முறையை மேற்கொண்டு பயன்பெறலாம்.ஆண்டு முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனை மற்றும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த சிகிச்சை முறை அளிக்கப்படுகிறது என்று வட்டார மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்