என் மலர்
நீங்கள் தேடியது "பூலோக வைகுண்டம்"
- பல்வேறு சிறப்புகளையுடைய “வைகுண்ட ஏகாதசி” என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.
- ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.
பல்வேறு சிறப்புகளையுடைய "வைகுண்ட ஏகாதசி" என்றவுடன் ஸ்ரீரங்கம்தான் நினைவுக்கு வரும்.
ஏனென்றால், பூலோக வைகுண்டம் என்ற புகழ்மிக்க திருத்தலம் அது.
எல்லா ஊர்களிலும் உள்ள விஷ்ணு ஆலயங்களில் இந்த வைகுண்ட ஏகாதசித் திருநாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
என்றாலும், ஸ்ரீரங்கத்துக்கு தனிச்சிறப்பு உண்டு.
பிரம்மோற்சவம் என்றால் திருப்பதி எப்படி விசேஷமோ, தீபம் என்றால் திருவண்ணாமலை எப்படி விசேஷமோ, அப்படி வைகுண்ட ஏகாதசி விசேஷம் கொண்டது ஸ்ரீரங்கம்.