என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சூரியதேவன்"
- நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
- தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
கிழமை: ஞாயிறு
தேதிகள்: 1, 10, 19, 28
நட்சத்திரம்: கிருத்திகை, உத்திரம், உத்திராடம்.
தமிழ் மாதம்: சித்திரை, ஆவணி
ராசி: மேஷத்தில் உச்சம், சிம்மத்தில் ஆட்சி
நிறம்: சிவப்பு
ரத்தினம்: மாணிக்கம் (சிவப்பு)
தானியம்: கோதுமை
ஆடை (வஸ்திரம்): சிவப்பு.
- மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.
- பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.
மகாவிஷ்ணு தம் உந்திக் கமலத்திலிருந்து பிரம்மாவைப் படைத்தார்.
திருமாலின் ஆணைப்படி நான்முகன் அண்டத்தைத் தோற்றுவித்தார்.
அண்டம் ஒரே இருள் சூழ்ந்திருக்க, ஓம் என்ற ஒலி பிறந்தது.
அவ்வொளியிலிருந்து சூரியன் தோன்றினான் என்று மார்க்கண்டேய புராணம் கூறுகிறது.
பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்குத் துணைபுரிய சப்த ரிஷிகளை உண்டாக்கினார்.
அவர்களில் ஒருவர் மரீசி என்ற முனிவர்.
அவருக்கு மகனாக உதித்தவர் காசியபர் என்ற முனிவர் காசியபர் 13 மனைவிகளை மணந்தார்.
அவர்களில் மூத்த மனைவி பெயர் அதிதி. அவள் மகனே சூரியன் என்று கூறப்படுகிறது.
உலகை பாதுகாக்கும் பொருட்டு நவக்கிரக குழு அமைக் கப்பட்டு, சூரியனுக்குத் தலைமைப் பதவி தரப்பட்டது.
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு சக்கரமுள்ள ரதத்தில் சூரியன் மேரு மலையைச் சுற்றி வலம் வருகின்றார்.
அவருக்குச் சாரதி அருணன் ஆவான்.
சூரியனுக்கு சமுங்கை, பிரபை, ரைவத இளவரசி, சாயாதேவி ஆகிய நான்கு மனைவிகள் உள்ளனர்.
சூரியனுடைய மகன்கள் வைவஸ்தமனு, யமன், அசுவினி தேவர்கள், பிரதவன், ரைவ வஸ்தன்.
யமுனை என்ற மகளும் உண்டு.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்