search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர அறுவை தொழில்"

    • கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்.
    • சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    கர்நாடகாவில் மனைவியுடன் வாக்குவாதம் முற்றி அவரது தலையை கணவன் துண்டித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தில் உள்ள ஹோஸ்பெட் கிராமத்தில் மர அறுவைத் தொழிலாளியாக வேலை செய்து வருபவர் சிவராம்

    இவர் சிவமோகா மாவட்டத்தின் சாகரா நகரத்தைச் சேர்ந்த புஷ்பா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 8 வயது குழந்தை உள்ளது. சிவராம் - பபுஷ்பா தம்பதி இடயில் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று (மே 28) இரவு வாக்குவாதம் முற்றிய நிலையில் மனைவியின் தலையை துண்டாங்க வெட்டிக் கொலை செய்துள்ளார் சிவராமன். மேலும் வீட்டின் சமயலறையில் வைத்து புஷ்பாவின் உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

    இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார் சிவராமனை கைது செய்துள்ளனர். தந்தையின் இந்த வெறிச்செயலால் அவரது 8 வயது மகள் நிர்கதியில் விடப்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

     

    ×