search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளைய மின் தடை"

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மின் தடை.

    சென்னை:

    மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் கீழ்க்கண்ட இடங்களில் நாளை (22-ந்தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தண்டையார்பேட்டை நேதாஜி நகர், நேரு நகர், குமரன் நகர், சிவாஜி நகர், சுந்தரம்பிள்ளை நகர், இ.எச்.ரோடு, அன்னை சத்தியா நகர், பட்டேல் நகர், பரமேஷ்வரன் நகர், அஜீஸ் நகர், நாவலர் குடியிருப்பு, துர்காதேவி நகர், பேசின் ரோடு, பர்மாகாலனி, ராஜீவ்காந்தி நகர், கருணாநிதி நகர், இந்திராகாந்தி நகர், சி.ஐ.எஸ்.எப்.குடியிருப்பு, நெடுஞ்செழியன் நகர், வைத்தியநாதன் நகர், கார்னேசன் நகர், எழில் நகர், சந்திரசேகர் நகர், கே.எச்.ரோடு, மூப்பனார் நகர், மணலி சாலை, திருவள்ளுவர் நகர், மீனாம்பாள் நகர், அண்ணா நகர், ஜெ.ஜெ.நகர், சுண்ணாம்பு கால்வாய், வ.உ.சி. நகர், கருமாரியம்மன் நகர், மாதாகோயில் தெரு,

    தியாகப்பசெட்டி தெரு, ஜீவா நகர், காமராஜ் நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், பாரதி நகர், பாரதிநகர் குடியிருப்பு, ரிக்சா காலனி, புது சாஸ்திரி நகர். ஐ.டி.காரிடர் ஆனந்தா நகர், 200 அடி ரேடியல் ரோடு மற்றும் சாய்நகர் ஒரு பகுதி.

    பல்லாவரம் மல்லிகா நகர், பி.வி. வைத்தியலிங்கம் ரோடு, கட்டமொம்மன் நகர், ஆர்.கே.வி. அவின்யு, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் காலேஜ் மெயின் ரோடு மற்றும் பங்காரு நகர் கிழக்கு ஒரு பகுதி. அடையார் காந்திநகர் 2-வது மெயின் ரோடு, காந்திநகர் 2-வது குறுக்குத் தெரு மற்றும் காந்திநகர் 3-வது மெயின் ரோடு ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்படும்.

    ×