search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 94687"

    பண்ருட்டியில் நாளை மின்தடை என்று மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    கடலூர்:

    பண்ருட்டி நகரம் மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி)மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை பண்ருட்டி நகரம், திருவதிகை, ஆ.ஆண்டிக்குப்பம், சீரங்குப்பம், இருளங்குப்பம், தி.ராசாபாளையம், எல்.என். புரம், வ.உ.சி நகர், கந்தன்பாளையம், சாமியார் தர்கா, அ.ப.சிவராமன் நகர், பனிக்கண்குப்பம், மாளிகம்பட்டு, தாழம்பட்டு, பிள்ளையார்குப்பம், செம்மேடு, மந்திபாளையம் ஆகிய ஊர்களுக்கும் அதனை சுற்றியுள்ள ஊர்களுக்கும் மின் விநியோகம் இருக்காது. இந்த தகவலை மின்வாரியசெயற்பொறியாளர் பழனிராஜ் தெரிவித்து உள்ளார்.

    • கரூரில் சில பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்பட உள்ளது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால்

    கரூர்:

    கரூர் கோட்டத்திற்குட்பட்ட பள்ளப்பட்டி, செல்லிவலசு, கருங்கல்பட்டி, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இந்த மின்நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பள்ளப் பட்டி, அண்ணா நகர், தமிழ்நகர், மண்மாரி, வேலம்பாடி. மோளை யாண்டிபட்டி, பெரிய சீத்தப்பட்டி, ரெங்கராஜ் நகர், சவுந்திராபுரம். லிங்கமநாயக்கன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

    கருங்கல்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, இசட் ஆலமரத்துப் பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர். வல்லப்பம்பட்டி, சந் தைபேட்டை பண்ணப் பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள். செல்லிவலசு, இனுங்கனூர், வெடிகாரன் பட்டி, தலையாரிபட்டி. மொடக்கூர், குரும் பப்பட்டி, பாறையூர். விராலிபட்டி, நவமரத் துப்பட்டி, புதுப்பட்டி. குறிகாரன்வலசு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகள்.

    அரவக்குறிச்சி (டவுன் ஏரியா), கொத்தம்பாளையம், கரடிபட்டி, பெரியவலையப்பட்டி, ஆர்.பி.புதூர் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நாளை (16-ந் தேதி) காலை 9மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக் கப்பட்டுள்ளது.

    • மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    காங்கயம் :

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட ஊதியூா், மேட்டுப்பாளையம், ராசாத்தாவலசு, வெள்ளக்கோவில், தாசவநாயக்கன்பட்டி ஆகிய துணை மின் நிலைங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

    ஊதியூா் துணை மின் நிலையம்: வட்டமலை, ஊதியூா், பொத்தியபாளையம், வானவராயநல்லூா், புளியம்பட்டி, முதலிபாளையம், புதுப்பாளையம், குள்ளம்பாளையம், வட சின்னாரிபாளையம். மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம்: அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தாபுரம், வேப்பம்பாளையம், கோவில்பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூா், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம். ராசாத்தாவலசு துணை மின் நிலையம்: ராசாத்தா வலசு, வெள்ளக்கோவில், நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, அஞ்சூா், கம்பளியம்பட்டி.

    வெள்ளக்கோவில் துணை மின் நிலையம்: வெள்ளக்கோவில், நடேசன் நகா், ராஜீவ் நகா், கொங்கு நகா், டி.ஆா்.நகா், பாப்பம்பாளையம், குமாரவலசு, எல்.கே.சி.நகா், கே.பி.சி.நகா், சேரன் நகா், காமராஜபுரம். தாசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையம்: தாசவநாயக்கன்பட்டி, உத்தமபாளையம், செங்காளிபாளையம், காட்டுப்பாளையம், சிலம்பக்கவுண்டன்வலசு, வேலாம்பாளையம், கம்பளியம்பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூா், முளையாம்பூண்டி, சரவணக்கவுண்டன்வலசு, கும்பம்பாளையம், சோ்வகாரன்பாளையம்.

    • ஆலாங்காடு மின் பாதையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மின்சார வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- திருப்பூர் குமரன் சாலை துணை மின் நிலையத்திற்குட்பட்ட ஆலாங்காடு மின் பாதையில் இன்று (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இன்று இரவு 11 மணி முதல் நள்ளிரவு 1 மணிவரை வளர்மதி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி, புதுமார்க்கெட் வீதி, காமராஜ் ரோடு, குள்ளிச்செட்டியார் வீதி, சிக்கன செட்டியார் வீதி, விட்டல்தாஸ் சேட்டு வீதி, துளசிராவ் வீதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது.
    • பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி

    கன்னியாகுமரி :

    குழித்துறை கோட்டத்திற்கு உட்பட்ட மார்த்தாண்டம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (11-ந் தேதி) நடக்கிறது. இதனால் மார்த்தாண்டம், காஞ்சிரகோடு, விரிகோடு, கொல்லஞ்சி, மாமூட்டுக்கடை, காரவிளை, உண்ணாமலைக்கடை, ஆயிரம்தெங்கு, பயணம், திக்குறிச்சி, ஞாறான்விளை, பேரை, நல்லூர், வெட்டுவெந்நி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

    மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின்பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணி நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என மின்வாரிய குழித்துறை செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மழை கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
    • இதனால் எல்லீஸ்நகரில் நாளை மின்தடை ஏற்படும்.

    மதுரை

    மதுரை எல்லீஸ் நகர் துணை மின்நிலையத்தில் மழை கால அவசர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எல்லீஸ்நகர் மெயின்ரோடு, ஹவுசிங்போர்டு (எம்,எச்,டி,ஆர்.எச். பிளாக்குகள்), குடிசை மாற்று வாரிய வீடுகள் (ஏ முதல் எச் பிளாக்குகள்), போடி லைன், கென்னட் கிராஸ்ரோடு, கென்னட் மருத்துவமனை ரோடு, மகபூப்பாளையம், அன்சாரி நகர் 1 முதல் 7 தெருக்கள், டி.பி.ரோடு, ரெயில்வே காலனி, வைத்தியநாதபுரம், சர்வோதயா தெருக்கள், சித்தாலாட்சி நகர், ஹேப்பிஹோம் 1 மற்றும் 2-வது தெருக்கள், எஸ்.டி.சி.ரோடு, பைபாஸ் ரோடு, பழங்காநத்தம் ரவுண்டானா, சுப்பிரமணியபுரம் போலீஸ் நிலைய ரவுண்டானா, வசந்தநகர், ஆண்டாள்புரம், அக்ரிணி அபார்ட்மெண்ட், வசுதரா அபார்ட்மெண்ட்ஸ்,பெரியார் பஸ் நிலையம், ஆர்.எம்.எஸ்.ரோடு, மேலவெளி வீதி, மேலமாரட் வீதி, மேலபெருமாள் மேஸ்திரிவீதி, டவுன்ஹால்ரோடு, காக்கா தோப்பு, மேலமாசி வீதி பிள்ளையார் கோவில் வரை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • அலங்காநல்லூரில் 11-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை ஏற்படும்.

    மதுரை

    சமயநல்லூர் கோட்டத்திற்கு உட்பட்ட மாணிக்கம்பட்டி, அலங்காநல்லூர் துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக நாளை மறுநாள்(11-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை யு.உசிலம்பட்டி, மறவர்பட்டி, வலையபட்டி, ராமகவுண்டன்பட்டி, தெத்தூர், டி.மேட்டுப்பட்டி, சின்ன பாலமேடு, சுக்கம்பட்டி, கோணாம்பட்டி, சாத்தியார் அணை, ஏர்ரம்பட்டி, தேவசேரி, மாணிக்கம்பட்டி, வெள்ளையம்பட்டி, சரந்தாங்கி, கோடாங்கிபட்டி, பொந்துகம்பட்டி,, சேந்தமங்கலம், முடுவார்பட்டி, குறவன்குளம், ஆதனூர், பாலமேடு, அலங்காநல்லூர், சுகர் மில், பண்ணைகுடி, அழகாபுரி, புதுப்பட்டி, சின்னகவுண்டன்பட்டி, சிறுவாலை, அம்பலத்தடி, பிள்ளையார்நத்தம், மீனாட்சிபுரம், இடையபட்டி, அய்யூர், கோவில்பட்டி, வைகாசிபட்டி, கீழசின்னம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    திருப்பூர் :

    பெருமாநல்லூர், பழங்கரை துணை மின்நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் இந்த துணை மின் நிைலயங்களில் நாளை 10-ந் தேதி (புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பெருமாநல்லூர் துணை மின்நிைலயத்துக்குட்பட்ட பெருமாநல்லூர், கணக்கம்பாளையம், காளிபாளையம், புதுப்பாளையம், சடையம்பதி, பூலுவபட்டி, பாண்டியன் நகர், எம்.தொட்டிபாளையம், மேற்குபதி, வலசுப்பாளையம், கந்தம்பாளையம், அய்யம்பாளையம், ஆண்டிபாளையம், நெருப்பெரிச்சல், செட்டிபாளையம், வாவிபாளையம், தொரவலூர் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இதுபோல் பழங்கரை துணை மின் நிைலயத்துக்குட்பட்ட அவினாசிலிங்கம்பாளையம், அணைப்புதூர், தங்கம் கார்டன், விஸ்வபாரதிபார்க், பழங்கரை, தேவம்பாளையம், டீ பப்ளிக் ஸ்கூல், ஸ்ரீராம் நகர், நல்லிகவுண்டம்பாளையம், கைகாட்டிபுதூர் ஒரு பகுதி, ரங்கா நகர் ஒரு பகுதி, ராஜன் நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், கமிட்டியார் காலனி, குளத்துப்பாளையம், வெங்கடாசலபதி நகர், துரைசாமி நகர், பெரியாயிபாளையம் ஒரு பகுதி, பள்ளிபாளையம், வி.ஜி.வி.நகர், திருநீலகண்டர் வீதி, நெசவாளர் காலனி, எம்.ஜி.ஆர். நகர், மகாலட்சுமி நகர், முல்லை நகர், தன்வர்ஷினி அவென்யூ ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • 10-ந் தேதி மின்தடை ஏற்படும் இடங்கள்.
    • ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    மதுரை

    ஆனையூர் துணைமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக நாளை மறுநாள் (10-ந் தேதி) காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை தினமணி நகர், கரிசல்குளம், பழைய மற்றும் புதிய விளாங்குடி, மீனாட்சி நகர், பாண்டியன் நகர், ஐ.ஓ.சி. நகர், வி.எம்.டபிள்யூ காலனி, ரெயிலார் காலனி, சங்கீத் நகர், சொக்கலிங்கம் நகர், கூடல்நகர் 1 முதல் 15 தெருக்கள், வானொலி நிலைய மெயின்ரோடு, செல்லையா நகர், ஆனையூர் செக்டார் (1 மற்றும் 2), ஜெ.ஜெ. நகர், சஞ்சீவி நகர், சாந்தி நகர், பாசிங்கபுரம், வாகைக்குளம், கோவில்பாப்பாக்குடி பிரிவு, சிக்கந்தர்சாவடி, பாத்திமா கல்லூரி பகுதி, பூதகுடி, லட்சுமிபுரம், மிளகரணை ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

    • காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை.
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வீரபாண்டி, ஆண்டிபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெற உள்ள மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் நாளை 6-ந்தேதி (சனிக்கிழமை) காலை 9மணி முதல் மாலை 4மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என செயற்பொறியாளர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    வீரபாண்டி துணை மின் நிலைய பகுதியில் வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிப்பாளையம் (வாய்க்கால் மேடு ) குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம் பாளையம் எம்.ஏ.,நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லைநகர் , டி.ேக.டி.மில்.

    ஆண்டிப்பாளையம் துணை மின் நிலையம்:-

    இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்துநகர், சின்னாண்டி பாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், கே.என்.எஸ். நகர், முல்லைநகர், இடும்பன்நகர், ஆர்.கே. காட்டன் சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்

    அவினாசி துணை மின்நிலையம்

    அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிப்பாளையம், காமராஜ்நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி. காலனி, கிழக்கு , மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவிநாசி கைகாட்டிபுதூர், சக்திநகர், எஸ்.பி., அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகள் ஆகும்.    

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது.
    • மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது

    காங்கயம் :

    காங்கயம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வெ.கணேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உட்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி, முத்தூர் ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (சனிக்கிழமை ) அவசர கால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காங்கயம் துணை மின் நிலையத்திற்குப்பட்ட காங்கயம், திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, தாராபுரம் சாலை, சென்னிமலை சாலை, பழையகோட்டை சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அர்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம், சிவன்மலை, நால்ரோடு, படியூர் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

    சிவன்மலை துணை மின் நிலையத்திற்குப்பட்ட சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூர், மொட்டர்பாளையம், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயர்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆர்.பாளையம், ஜி.வி.பாளையம், புதூர், நாமக்காரன்புதூர், ரோகார்டன், கோயம்பேடு, மரவபாளையம், பரஞ்சேர்வழி, ராசிபாளையம், சிவியார்பாளையம், வளையன்காட்டுதோட்டம், ஜெ.ஜெ.நகர், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம். ஆலாம்பாடி துணை மின் நிலையத்திற்குப்பட்ட நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூர், மறவபாளையம், சாவடி, மூர்த்திரெட்டிபாளையம் நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி. முத்தூர் துணை மின் நிலையத்திற்குப்பட்ட முத்தூர், வள்ளியரச்சல், ஊடையம், சின்னமுத்தூர், செங்கோடம்பாளையம், ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் தடைசெய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இதேபோல் மூலனூர் துணை மின்நிலையத்திற்குட்பட்ட அக்கரைப்பாளையம்,பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகப்பட்டி, லக்கமநாயக்கன்பட்டி,பெரமியம்,வெள்ளாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் அதைசார்ந்த பகுதிகள்.

    கன்னிவாடி துணைமின்நிலையத்திற்குட்பட்ட மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு மற்றும் அதுசார்ந்த பகுதிகள்.

    கொளத்துப்பாளையம் துணைமின்நிலையத்திற்குட்பட்ட உப்புத்துறைபாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டரவலசு, மணக்கடவு, கரையூர்,சாலக்கடை,எலுகாம்வலசு,காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்திநகர், கொளத்துப்பாளயைம், ராமபட்டினம், மாரியம்மன்கோவில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி மற்றும் அதுசார்ந்த பகுதிகளில் நாளை(சனிக்கிழமை) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்வினியோகம் தடை செய்யப்படும். இத்தகவலை தாராபுரம் மின்சார வாரிய செயற்பொறியாளர் வ.பாலன் தெரிவித்துள்ளார்.

    • திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை 5-ந் தேதிமின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளது.
    • திருச்சி ஏர்போர்ட், ஜே.கே.நகர், கோளரங்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    திருச்சி :

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் திருச்சி கிழக்கு மின்வாரிய செயற்பொறியாளர் முத்து ராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிப்பதாவது:

    திருச்சி கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் நாளை 5-ந் தேதி ( வெள்ளிக்கிழமை) மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான போலீஸ் காலனி,

    ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ராமசந்திராநகர், கே.கே.நகர், நெடுஞ்செழியன்நகர், போஸ்ட் ஆபிஸ்ரோடு, காமராஜர் தெரு, இ.வி.ஆர்.சாலை, கக்கன் காலனி, கோவர்தன்கார்டன், ராஜகணபதி நகர், டிஆர்பி நகர், காந்தி நகர், காமராஜ்நகர், திருச்சி ஏர்போர்ட், ஜே.கே.நகர், கோளரங்கம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×