என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 94842"
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்களது திருமண புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. பின்னர் காலை 10.25 மணியளவில் நயன்தாராவின் கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலியை கட்டினார். இவர்களது திருமணத்தில் முன்னணி திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிலையில் இவர்களின் திருமண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து விக்னேஷ் சிவன் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார். இவர்களது திருமண புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
On a scale of 10…
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022
She's Nayan & am the One ☝️☺️😍🥰
With God's grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️😍🥰 #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
- மாமல்லபுரம் நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது நயன்தாரா-விக்னேஷ்சிவன் திருமணம் ரஜினி-திரை உலகினர் நேரில் வாழ்த்து.
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி திரையுலகில் கடந்த ஆறு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். 'ஐயா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நயன்தாரா படிப்படியாக நட்சத்திர அந்தஸ்த்தைப் பெற்றார். அதே நேரத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை தொடங்கியிருந்தார். விக்னேஷ் சிவன் மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் ஹெச்.ஆர்.செக் பள்ளியில் படித்தார். மேலும் அவரது பள்ளியில் நடிகர் சிம்புவின் ஜூனியராக இருந்தார். இந்த அறிமுகம் தான் இவருக்கு முதல் படமான போடா போடியை உருவாக்க உதவியது. சிம்புவின் நட்பால் போடா போடி மூலம் இயக்குனராக அறிமுகமானார். இயக்குனராக நன்கு அறியப்பட்ட விக்னேஷ் எழுத்தாளர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் என பன்முக தன்மை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்தே வாழ்ந்து வருகிறார்கள். நயன்தாராவின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளும்படி தொடர்ந்து கொடுத்த அழுத்தத்தின் காரணமாக நயன்தாரா திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கேரளாவில் பெற்றோர் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் மட்டும் கலந்து கொண்ட நிகழ்வில் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் நிச்சயதார்த்தமும் நடந்தது. அப்போது ஜூன் 9-ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்ய தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருமணத்தை படம்பிடித்து நெட்பிளிக்ஸ் இரு பகுதிகளாக ஒளிபரப்ப 25 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.
நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கிழக்கு கடற்கரை சாலை வடநெம்மேலியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் இன்று நடந்தது. இந்த நிகழ்வை நெட்பிளிக்ஸ் நிறுவனத்திற்கு படம் பிடிக்கும் பொறுப்பை கவுதம் மேனன் ஏற்றுக்கொண்டார். இன்று அதிகாலை முதலே திருமணம் நடைபெறும் வடநெம்மேலி பகுதி பரபரப்பாக காணப்பட்டது. உறவினர்கள், நண்பர்கள் மட்டும் தனியார் ஓட்டலை ஆக்ரமித்திருந்தனர். காலை 8.45 மணி முதல் திருமண சடங்குகள் நடக்கத் தொடங்கியது.
விக்னேஷ் சிவன் பட்டு சட்டை, பட்டு வேஷ்டி அணிந்திருந்தார். நயன்தாரா பட்டுச்சேசலை அணிந்து காட்சியளித்தார். 10.25 மணியளவில் நயன்தாரா கழுத்தில் இந்து முறைப்படி விக்னேஷ் சிவன் தாலி கட்டினார். திருமண நாளான இன்று மதியம் தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவற்ற இல்லங்களில் உள்ள 16 ஆயிரம் குழந்தைகளுக்கு மதிய உணவு இலவசமாக வழங்க ஏற்பாடு செய்துள்ளது. காலை 9 மணியிலிருந்து திரையுலகினர் வரத்தொடங்கினர்.
நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் சேதுபதி சரத்குமார், கார்த்தி, ராதிகா, பாலிவுட் நடிகர் ஷாருக்கான், எடிட்டர் மோகன், மணிரத்னம், சுஹாசினி, இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், அட்லி, எஸ்.ஜே. சூர்யா, ஏ.எல்.விஜய், போனி கபூர், கலா மாஸ்டர், அர்ச்சனா கல்பாத்தி மற்றும் திரை உலக பிரமுகர்கள், குடும்பத்துடன் கலந்து மணமக்களை வாழ்த்தினர்.
இயக்குனர் கவுதம் மேனனிடம் தான் விக்னேஷ் சிவன் உதவி இயக்குனராக பணியாற்றினார். அவரே இந்த திருமணத்தை படம் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
- பார்த்து பார்த்து வளர்த்த பையன் திருமண விழாவில் பங்கேற்க முடியாதது வேதனையாக உள்ளதாக நெருங்கிய உறவினர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
திருமணம் என்றால் நாலு பேர் வந்து வாயார வாழ்த்த வேண்டும் என்பார்கள். ஆனால் திருமண நிகழ்ச்சியையும் விற்று ரூ.25 கோடி பணத்தை பார்த்ததால் பணம் பந்திக்கும், குணம் குப்பைக்கும் சென்ற கதையாகி விட்டது. விக்னேசின் சொந்த ஊர் திருச்சி அருகே உள்ள லால்குடி. லால்குடி வடக்கு தெருவை சேர்ந்த சிவக்கொழுந்து-மீனாகுமாரி தம்பதியின் மகன்தான் விக்னேஷ் சிவன். விக்னேஸ்வரன் என்ற தனது இயற்பெயரை சினிமாவுக்காக விக்னேஷ் சிவன் என்று மாற்றிக் கொண்டிருக்கிறார்.
லால்குடி பூர்வீகம் என்றாலும் சிவக்கொழுந்துவுக்கு சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் பணி கிடைத்ததால் 1971-ம் ஆண்டு சென்னைக்கு இடம் பெயர்ந்துவிட்டார். சிவக்கொழுந்துவின் மனைவி மீனாகுமாரி சென்னை வடபழனி காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சிவக்கொழுந்து தற்போது உயிருடன் இல்லை. தாய் மீனாகுமாரி விக்னேஷ் சிவனின் தங்கை ஐஸ்வர்யாவுடன் வசித்து வருகிறார். விக்னேஷ் சிவன் லால்குடியில் பிறந்து ஒரு சில வருடத்திலேயே சென்னைக்கு சென்று விட்டார். இருந்தாலும் லால்குடியில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா உள்ளிட்ட ரத்த பந்த உறவுகள் இன்னும் லால்குடியில்தான் வசித்து வருகின்றனர்.
விக்னேஷ் சிவன்-நயன்தாரா திருமணம் குறித்து தெரிந்ததும் உறவினர்கள் எதிர்ப்பு குரலை உயர்த்தினாலும் அதை விக்னேஷ் தாயார் கண்டுகொள்ளவில்லை என்று தெரிகிறது. அதேநேரம் லால்குடியை சேர்ந்த உறவினர்கள் நயன்தாராவை தங்கள் ஊர் மருமகளாக பார்த்ததோடு மட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகு ஒருவேளை நயன்தாரா லால்குடிக்கு வந்தால் என்ன செய்யவேண்டும் என்று ஒரு பட்டியலையே தயாரித்து வைத்திருந்தனர்.
ஆனால் லால்குடியில் இருக்கும் சொந்தங்களையும், ஊராரையும் திருமணத்திற்கு விக்னேஷ் சிவன்-நயன்தாரா அழைக்காதது அவர்களை வேதனையடையச் செய்துள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், விக்னேஷை சொந்தப் பையனாகவே நாங்க பாத்துக்கிட்டோம். அவனோட அம்மா-அப்பா சென்னையில வேலைக்கு சென்றதால் அவரையும், அவரது சகோதரியையும் செல்லமா பார்த்துக்கொண்டோம்.
நயன்தாரா - விக்னேஷ் சிவன்
நாங்க ரொம்ப எதிர்பார்ப்போடு காத்திருந்தோம், நயன்தாராவுக்கு திருமண பரிசு முதற்கொண்டு தயார் செய்து வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் நாங்கள் சினிமாக்காரர்கள் என்பதை காட்டி விட்டனர். விக்னேஷ் சிவனை ஆசையாய் வளர்த்த பெரியப்பா, பெரியம்மாவைக்கூட திருமணத்திற்கு அழைக்கவில்லை. விக்னேஷ் சிவன் குடும்பம் லால்குடியில செல்வாக்கான குடும்பம். பாரம்பரியமான பெரிய குடும்பம். இங்க உள்ள சொந்தக்காரங்கள கூப்பிடாம அவர்கள் கல்யாணம் நடக்கிறது வேதனையாக உள்ளது.
முதலில் திருப்பதியில கல்யாணம் என்றபோது நாங்கள் எப்படி போய்ட்டு வரதுன்னு யோசிச்சோம், ஆனா சென்னையிலத்தான் என்றதும் மகிழ்ந்தோம். ஆனால் அங்கும் எங்களுக்கு அனுமதி கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்றனர்.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தற்போது நடிகர் விஜய் சேதுபதி அவருடைய குடும்பத்துடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து உள்ளே சென்ற விஜய் சேதுபதி மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இந்த தம்பதி இருவருக்கும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக தொடங்கியது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் திரைபிரபலங்கள் உறவினர்கள் முன் தொடங்கிய இவர்களின் திருமணத்தில் சரியாக 10.25 மணிக்கு விக்னேஷ் சிவன், நயன்தாராவின் கழுத்தில் தாலி கட்டினார். தற்போது மணமக்களை பலரும் வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தற்போது நடிகர் ஷாருக்கான், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். இதற்காக மும்பையில் இருந்து வந்திறங்கிய இவர் மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் ஷாருக்கான் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வந்த நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடைபெற்று வருகிறது.
- இவர்களின் திருமணத்தில் திரைபிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வருகின்றனர்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வந்த நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பினர். அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூன் 9-ஆம் தேதி சென்னை மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக விக்னேஷ் சிவன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நயன்தாரா-விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை 8:30 மணியளவில் மகாபலிபுரத்தில் உள்ள ஷேர்டன் ஹோட்டலில் குடும்ப உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் 200க்கு மேற்பட்ட பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்பட்ட நிலையில், வரிசையாக பிரபலங்கள் மகாபலிபுரம் நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
தற்போது நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்து கொண்டு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதையடுத்து உள்ளே சென்ற ரஜினி மணமக்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாராவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
- நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து திருமணம் செய்துக்கொள்ள இருக்கின்றனர்.
- இவர்களின் திருமணம் வருகிர ஜூன் 9-ஆம் தேதி நடக்க இருக்கிறது.
நடிகை நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் ஜூன் 9-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. இந்த திருமண ஏற்பாடுகள் விறு விறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. நயன்தாரா இந்த திருமணத்தை எந்தளவுக்கு எளிமையாக ரகசியமாக நடத்த திட்டமிட்டாரோ அதற்கு மாறாக அதைவிட அதிக பரபரப்பாக தென்னிந்திய திரையுலகமே எதிர்பார்க்கும் அளவுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திருமணத்தில் பணியாற்ற பல்வேறு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இரு வீட்டாரின் உறவினர்களையும் அழைத்து வந்து தங்க வைப்பதும், அவர்களுக்கு தேவையானவற்றைக் கவனித்துக் கொள்ளவும் தனித்தனியாக குழுக்கள் இருக்கின்றன. வி.ஐ.பி.களை வரவேற்கவும், மணமேடையை கவனித்துக் கொள்ளவும் ஆட்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். விருந்து உபச்சாரத்தில் மட்டும் 50 பேர் கொண்ட குழு பணியாற்ற இருக்கிறது.
திருமணத்திற்கு அழைத்த வி.ஐ.பி.களில் ரஜினிகாந்த். அஜித் கண்டிப்பாக கலந்து கொள்வார்கள் என்று நயன்தாரா தரப்பில் கூறப்படுகிறது. இந்த திருமண கோலாகலத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெரிய தொகைக் கொடுத்து வாங்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. பல ஓடிடி தளங்களுக்குள் நடந்த போட்டியில் நெட்பிளிக்ஸ் கொடுத்தது பெரிய தொகை என்கிறார்கள்.
இதனை படம் பிடிக்க பிரபல இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனிடம் பொறுப்பை ஒப்படைத்து உள்ளது ஓடிடி தளம். விக்னேஷ் சிவன் கவுதம் மேனனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்தை படம் எடுப்பதற்கு முன்பு கடற்கரை பகுதியில் இருக்கும் தனியார் ஓட்டலில் பிரமாண்டமான அரங்கு அமைத்து திருமண ஒத்திகை படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் கவுதம் மேனன். இந்த ஒத்திகை படப்பிடிப்பே பிரமாண்டமாக இருந்தது என்கிறார்கள்.
நடிகை நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9-ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் பேசியபோது கூறியதாவது:- ஒரு இயக்குனர், எழுத்தாளராக என் வாழ்க்கையை தொடங்கினேன். இன்று 'ரௌடி பிக்சர்ஸ்' கம்பெனியை தொடங்கி அதன் மூலம் படங்களைத் தயாரித்து அதை ஆஸ்கர் வரைக்கும் கொண்டு சென்றோம். ஒரு கவிஞராக நான் எழுதிய பல பாடல்களை வெற்றி பெற வைத்திருக்கிறீர்கள். நான் எடுத்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற எல்லா படங்களுக்கும் ஆதரவு கொடுத்தீங்க. நீங்க கொடுத்த ஒரு நம்பிக்கை என்னை வேலை செய்ய வைத்தது. இவ்ளோ நாள் நீங்க கொடுத்த ஆதரவில் என் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு நான் போகப்போகிறேன். நயன்தாராவை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். முதலில் திருப்பதியில்தான் திருமணம் செய்வதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் இங்கிருந்து வி.ஐ.பி.களை அழைத்துச் செல்வது உள்பட பல காரணங்களால் அங்கு நடத்த முடியவில்லை. அதனால் மாமல்லபுரத்தை தேர்ந்தெடுத்தோம். குடும்ப உறுப்பினர்கள், ஒரு சில நண்பர்கள் சூழ திருமணம் நடக்க இருக்கிறது என்பதை இந்த சந்திப்பில் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்ட விக்னேஷ் சிவனும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வருகின்றனர். தொடர்ந்து சமூக வலைதளங்களில் தங்களின் ஜோடியான புகைப்படங்களை இருவரும் பகிர்ந்து வரும் நிலையில் எப்போது திருமணம் என்று ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வந்தனர்.
அதன்பின், ரசிகர்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஜூலை 9-ஆம் தேதி திருப்பதியில் வைத்து திருமணம் நடைபெறும் என்று இருவரும் அறிவித்திருந்த நிலையில், திருமண இடத்தை இடம் மாற்றி வைத்தனர். இதன்படி மகாபலிபுரத்தில் உள்ள ஒரு ரெசார்ட்டில் ஜூன் 9-ம் தேதி விமர்சையாக திருமணம் நடக்கவுள்ளதாக அழைப்பிதழ் வெளியாகி வைரலாகி இருந்தது.
இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை, இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகிய இருவரும் நேற்று நேரில் சந்தித்தனர். அப்போது நடிகரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார். இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா ஆகியோர் தங்களின் திருமணத்திற்கு வருகை தருமாறு முதல்-அமைச்சருக்கு அழைப்பு விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்