என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "slug 98416"
#SK16BySunPictures shooting begins today!@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposer@ItsAnuEmmanuel@aishu_dil@offBharathiraja@thondankani@sooriofficial@yogibabu_offl@natty_nataraj@studio9_suresh@nirav_dop@AntonyLRuben@Veerasamar#SK16Poojapic.twitter.com/dL7N5zXBjL
— Sun Pictures (@sunpictures) May 8, 2019
The legendary @offBharathiraja sir and the fine actor @thondankani join the cast of #SK16BySunPictures@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposer#BharathirajaJoinsSK16#SamuthirakaniJoinsSK16pic.twitter.com/AdRz2Mx6yK
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
The super talented crew of #SK16BySunPictures :
— Sun Pictures (@sunpictures) May 7, 2019
Cinematographer - @nirav_dop
Editor - @AntonyLRuben
Art director - @Veerasamar@Siva_Kartikeyan@Pandiraj_dir@Immancomposerpic.twitter.com/sQsJ3vkS0Y
We are extremely delighted to share that @SunTV 🔆 has acquired the Satellite rights for #MrLocal😉 We are sure this will lead #SunTV to rule the future TRP ratings 😎 @Siva_Kartikeyan#Nayanthara@rajeshmdirector@hiphoptamizha@SF2_official@thinkmusicindia@DoneChannel1pic.twitter.com/sBHfKW4HNs
— Studio Green (@StudioGreen2) May 7, 2019
சென்னையில் தலைமைச்செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்யபிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-
அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு தண்டனை விதிக்கப்படும். அதில் எடுக்கப்படும் ஒழுங்கு நடவடிக்கையை தேர்தல் ஆணையம்தான் உறுதி செய்யும்.
தற்போது அந்த விவகாரத்தை மாவட்ட தேர்தல் அதிகாரி விசாரிக்கிறார். அவரிடம் இருந்து அறிக்கை பெறப்படும். அலுவலர்கள் செய்த தவறு வரிசையாக பட்டியலிடப்படும். அதுபற்றி சம்பந்தப்பட்ட அலுவலரின் பதில் பெறப்படும்.
அதற்கான விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுதான் விசாரணை நடத்தப்படும். அனைத்து நடைமுறையையும் பின்பற்றித்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த பிரச்சினையில் காலதாமதம் ஏற்படும்.
விசாரணை அதிகாரி அந்த நடிகர்களை சாட்சியாக விசாரிக்க முடியும். அலுவலர்கள் சொல்வது சரியா என்பதை நடிகர்கள் கூறும் கருத்துடன் ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். முதலில் குற்றப்பதிவு செய்யப்படும். இரண்டாவதாக, விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார். மூன்றாவதாக, விசாரணை அதிகாரியின் அறிக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அவர் தகுந்த தண்டனையை விதிப்பார். அந்தத் தண்டனையை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும். இதுதான் நடைமுறை.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #SatyabrataSahoo
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலின் போது நடிகர் சிவகார்த்திகேயன் வளசரவாக்கம் குட்ஷெப் பர்டு பள்ளி வாக்குச் சாவடியில் ஓட்டு போட்டார். அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லை.
அவரது பெயர் எப்படி பட்டியலில் இல்லாமல் போனது என்பது குறித்து விசாரிக்க சொல்லி இருக்கிறோம். அவரை எப்படி ஓட்டு போட அனுமதித்தார்கள் என்பது பற்றியும் அறிக்கை கேட்டு இருக்கிறோம்.
இதில் யார் தவறு செய்தார்கள் என்பது கண்டறியப்பட்டு தவறு செய்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமலேயே சிவகார்த்திகேயன் வாக்கு அளித்த விவரத்தை தேர்தல் கமிஷனுக்கு தெரிவித்து இருக்கிறோம்.
ஓட்டு எண்ணிக்கையின் போது வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க ஒரு ஓட்டு தேவை என்ற நிலை வந்தால் இவருடைய ஓட்டு கணக்கில் எடுக்கப்படாது. இதுபோல் நடிகர் ஸ்ரீகாந்த் ஓட்டு அளித்த விவகாரம் குறித்தும் அறிக்கை கேட்டுள்ளோம்.
மதுரையில் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்த அறைக்கு தாசில்தார் சென்ற விவகாரம் தொடர்பாக சிறப்பு தேர்தல் அதிகாரி பாலாஜி விரிவான அறிக்கை தந்துள்ளார். அதை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
மாவட்ட தேர்தல் அதிகாரியான மதுரை கலெக்டர் மீது நடவடிக்கை இருக்குமா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்யும்.
கரூர் தொகுதியிலும் ஓட்டு எந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்கு பாதுகாப்பு ஏற்பாடு சரியில்லை என காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரித்து அறிக்கை தர சிறப்பு தேர்தல் அதிகாரி ராஜாராம் சென்றுள்ளார். அவர் விரைவில் அறிக்கை சமர்ப்பிப்பார்.
தமிழகத்தில் தேர்தல் நடந்து முடிந்தாலும் இன்னும் பறக்கும் படை கண்காணிப்பு குழு தொகுதிக்கு ஒன்று வீதம் செயல்பட்டு வருகிறது. இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் தலா 3 பறக்கும் படைகளும், கண்காணிப்பு குழுக்களும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #SatyabrataSahoo #sivakarthikeyan
சித்திரை திருவிழா மே 1 முதல் மீண்டும் தொடரும் 🎑
— Studio Green (@StudioGreen2) April 19, 2019
மதுர பளபளக்க வருகிறது #தேவராட்டம் 🔥@dir_muthaiya அக்கா - தம்பி உறவை கொண்டாடுகிறார்👌@Gautham_Karthik@mohan_manjima@sooriofficial@thinkmusicindia@nivaskprasanna@Cinemainmygenes@sakthisaracam@RIAZtheboss#DevarattamOnMay1pic.twitter.com/lHhLOjNIn0
‼️ High Alert‼️#MrLocal@Siva_Kartikeyan💚 is On his way to entertain you from,
— Studio Green (@StudioGreen2) April 19, 2019
May 17th 😉
A Power Packed Family Entertainer by @rajeshmdirector 💚#Nayanthara@actorsathish@iYogiBabu@hiphoptamizha@realradikaa@SF2_official@thinkmusicindia@DoneChannel1#MrLocalOnMay17pic.twitter.com/8EFv6Fw8Yq
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்