என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "விஷால்"
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் மீது அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். பொன் மாணிக்கவேல் அதை மறுத்துள்ளார். யார் சொல்வது நியாயம் என்பதை புரிவதற்கு எனக்கு நேரம் தேவைப்படுகிறது.
நேர்மை, நியாயம் எந்த பக்கம் உள்ளது என்று ஆராய்ந்து விட்டுதான் சொல்ல வேண்டும். ஒருவர் குற்றம் சாட்டுகிறார் என்று நாமும் குற்றம் சாட்ட முடியாது. தடைகளை கடந்து பணியாற்றுவேன் என்று பொன் மாணிக்கவேல் கூறி இருக்கிறார். வேறு வழியல்ல.
இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது எல்லோர் மனதிலும் உண்டு.
சீதக்காதி படத்துக்கு எதிராக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர். படங்கள் மீது வழக்கு தொடருவதற்கு ஆரம்ப விழாவாக இருந்தது எனது படங்களாகத்தான் இருக்கும்.
ஒரு படத்தை பார்த்து விட்டுதான் ஏதாவது தவறு இருக்குமானால் கருத்து சொல்ல வேண்டும். அதை விட்டு எல்லாவற்றையும் தவறு என்று சொல்லக் கூடாது. கருத்து சுதந்திரம் என்பது நாடு முழுவதும் ஒடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #MakkalNeedhiMaiam
Aftr attending all d TFPC meetings in d last 1 month im pretty sure @VishalKOfficial isn responsible for this situation...like is said #politicswithin :) RULES R ONLY FOR PEOPLE WHO FOLLOW :) https://t.co/tdDH7mGvWm
— VISHNUU VISHAL - VV (@vishnuuvishal) December 7, 2018
இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் செயலாளரும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரும், நடிகருமான விஷால் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை தத்தெடுத்துள்ளார்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தொகுதியிலுள்ள என்ற கிராமத்தை தத்தெடுத்துள்ளார். இதையடுத்து, மீண்டும், அந்த கிராமத்தை நான் பழைய நிலைக்கு கொண்டு வருவேன் என்று அவர் உறுதியளித்துள்ளார். மேலும், நாட்டின் சிறந்த கிராமமாகவும் இந்த கார்காவயலை மாற்றுவேன் என்றும் கூறியுள்ளார். அந்த கிராமத்திற்கு அவர் நிவாரண பொருட்களை அனுப்பியுள்ளார்.
கார்காவயல் கிராமத்தை விஷால் தத்தெடுத்ததைத் தொடர்ந்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:- கஜா புயலால் கார்காவயல் கிராமம் பெரும் சேதத்தை சந்தித்து உள்ளது.
கும்பிட்டு ஓட்டு கேட்டு வந்த அரசியல்வாதிகள் யாரும் எங்களது கிராமத்துக்கு வரவில்லை. இப்போது நாங்கள் கும்பிடுகிறோம். கும்பிடாமல் வந்தது விஷால். இது அவருடைய கிராமம். இனி எத்தனை ஆண்டு காலம் இருந்தாலும், இந்த உதவியை நாங்களும் மறக்கமாட்டோம். அரசியலை நம்பி நாங்கள் வாழமாட்டோம் என்று தெரிவித்தனர்.
Here We Go....the First Look from my next movie, Ayogya....GB#Ayogya#AyogyaFirstLook#Vishal26@RaashiKhanna@TagoreMadhu@rparthiepan @ivenkatmohan @iamrascalpapa@SamCSmusic@AntonyLRuben@Karthikvenkatr4@art_murthi@gopiprasannaa@LightHouseMMLLPpic.twitter.com/ucFcRD3bqY
— Vishal (@VishalKOfficial) November 19, 2018
‘அயோக்யா’ திரைப்படவிளம்பரத்தில் கதாநாயகர் விஷால் பீர் புட்டியுடன் தோன்றுகிறார். நடிகர் சங்க பொதுச்செயலர் என்ற முறையில் புகைக்கும் காட்சிகளில் நடிகர்கள் நடிப்பதை தடை செய்ய வேண்டும் என கடிதம் எழுதினேன். இப்போது புகையை தாண்டி பீர் பாட்டிலுடன் நடிக்கிறார். என்னவொரு சமூகப் பொறுப்பு!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
பீர் பாட்டிலுடன் நடிகர் விஷால் தோன்றும் விளம்பரமும், முதல் சுவரொட்டியும் உடனடியாக திரும்பப் பெறப்பட வேண்டும். இந்த விளம்பரம் மூலம் அவரது ரசிகர்களுக்கு நடிகர் விஷால் சொல்ல வரும் செய்தி என்ன? நடிகர் சங்க பொதுச்செயலாளரிடமிருந்து சமூக அக்கறையை எதிர்பார்க்கிறேன்!
— Dr S RAMADOSS (@drramadoss) November 20, 2018
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்